29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

யாழில் ஊசி மூலம் ஹெரோயின் செலுத்திய பூசகர் மரணம்!

ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்திய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த பூசகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றவர், அங்கு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருள் ஏற்றிக்கொண்டதால் உயிரிழப்பு நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!