பிரியங்கா காந்திக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று!

Date:

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்துகொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சில நாட்களில் அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அப்பொது அவரை தனிமைப்படுத்துகொண்டார். மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “ மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்துகொண்டுள்ளேன்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்..

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி ஏவுதளங்களை விரைவாக சரி செய்யும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலின் போது குறிவைக்கப்பட்ட பெரும்பாலான நிலத்தடி...

கல்முனை முஸ்லிம்களின் அடையாளம்: எச்.எம்.எம். ஹரீஸ்

கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் என்பதை தமிழ்...

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்