மின்சார தேவை குறைவடைந்தது!

Date:

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக தேவை 7 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் எஞ்சிய 15 வீதமானது இந்த நாட்களில் வெப்பநிலை வீழ்ச்சியினால் குறைவடைந்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண உயர்வினால் மின்சார பாவனை குறையும் என்ற நம்பிக்கை சிறிதளவும் இருப்பதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...

ஈரான் ஜனாதிபதி பதவி விலகுகிறாரா?: உண்மை என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஈரான்...

தன்சலுக்காக காத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்