கல்வியங்காடு சந்தை மரக்கறி வியாபாரிகள் போராட்டம்!

Date:

யாழ்ப்பாணம் கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபரிகள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை இடம்பெறுவதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என் மரக்கறி வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை செய்யப்படுவதால் மரக்கறி வியாபாரத்தை மட்டும் நம்பியிருக்கும் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்