நாயை உயிருடன் வைத்து 4 கால்கள், வாலை வெட்டிக் கொன்ற கொடூர இளைஞன்: யாழில் சம்பவம்!

Date:

நாயொன்றை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய கொடூர இளைஞர்கள் இருவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் நாயொன்றை பிடித்து நான்கு கால்கள், வால் என்பவற்றை கோடாரியால் வெட்டி, பின்னர் கட்டையொன்றில் வைத்து முகத்தை கொத்தும் கொடூர காட்சிகள் முகப்புத்தகத்தில் பகிரப்பட்டது.

கொடூர கொலையாளியையும், அதை முகப்புத்தகத்தில் பதிவிட்டவனையும் கைது செய்ய பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்