குற்றம்

நாயை உயிருடன் வைத்து 4 கால்கள், வாலை வெட்டிக் கொன்ற கொடூர இளைஞன்: யாழில் சம்பவம்!

நாயொன்றை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய கொடூர இளைஞர்கள் இருவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் நாயொன்றை பிடித்து நான்கு கால்கள், வால் என்பவற்றை கோடாரியால் வெட்டி, பின்னர் கட்டையொன்றில் வைத்து முகத்தை கொத்தும் கொடூர காட்சிகள் முகப்புத்தகத்தில் பகிரப்பட்டது.

கொடூர கொலையாளியையும், அதை முகப்புத்தகத்தில் பதிவிட்டவனையும் கைது செய்ய பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2

இதையும் படியுங்கள்

வவுனியாவில் உறவினர் வீட்டில் வங்கி அட்டை திருடி நகை வாங்கிய கிளிநொச்சி யுவதி கைது!

Pagetamil

யாழில் ஹெரோயினுடன் 21 வயதான இளம் யுவதி கைது!

Pagetamil

மனைவியையும், காதலனையும் கத்தியால் குத்திய கணவன் கைது!

Pagetamil

பகல் பராமரிப்பு நிலையத்தில் 4 வயது சிறுமியிடம் கைவரிசை காட்டிய 74 வயது முதியவர் கைது!

Pagetamil

மன்னார் முச்சக்கர வண்டி சாரதி சங்க தலைவர் மீது தாக்குதல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!