பசில் ராஜபக்ச நாளை தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுஜன பெரமுன வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நாளை விசேட அறிவிப்புடன் அவர் பதவியை துறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1
1