எப்பாவல, அண்டகல பிரதேசத்தில் நெல் ஆலை ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றையவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



