24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

21வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஊருக்கு செல்ல முடியாது!

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படாவிடின் மக்களிடம் இருந்து கடுமையான எதிர்வினைகள் ஏற்படும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களைச் செய்து யாரும் கிராமத்திற்குச் செல்ல முடியும் என்று நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு மோசடிக்கு வழிவகுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், அரசியலமைப்பின் 21வது திருத்தமே பிரதான தீர்வு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment