போராட்டக்காரர்களின் தாக்குதலில் இமதுவ பிரதேசசபை தலைவர் உயிரிழப்பு!

Date:

இமதுவ பிரதேசசபை தலைவர் போராட்டக்காரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பிரதேசசபை தலைவர் ஏ.வி.சரத் குமாரகேயின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று பெரமுனவினரால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

வன்முறையில் காயமடைந்த 216 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின்...

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக...

அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை!

பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்