வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

Date:

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (2) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை பிஎம்டபிள்யூ ரக கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னால் வந்த வாகனம் மோதியதில், விபத்தை ஏற்படுத்திய காரும் சேதமடைந்தது.

உயிரிழந்தவர்களில் ஒருவர், முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்