எங்கே நிம்மதி?: உள்ளே போனால் குறுக்கே வந்து கேட்கிறார்கள்; வெளியே வந்தால் ‘கூ’ அடிக்கிறார்கள்: அநுராதபுரம் சென்ற மஹிந்தவின் வேதனை!

Date:

அநுராதபுரத்தில் ஸ்ரீ மஹா போதி மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களை தரிசிக்கச் சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பொதுமக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ மஹா போதிக்குள்ளும் பிரதமரிடம் சிலர் கேள்வியெழுப்பினர்.

அதனையடுத்து, மகிந்த ராஜபக்ச மிரிசவெட்டிய பிரதேசத்திற்குச் சென்றார். அங்கும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பிரதமரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்