25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பெண் கல்லெறிந்ததால் பஸ் விபத்து!

பொலன்னறுவை, அரலகங்விலவில் இருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மன்னம்பிட்டி குடாவெவ பிரதேசத்தில், ​​மரத்தில் மோதியதில், 13 பேர் காயமடைந்து மன்னம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனநலம் குன்றிய பெண் ஒருவர் பேருந்து மீது கற்களை வீசியதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 12 பேரும், பேருந்தின் சாரதியும் விபத்தில் காயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment