23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

நுரைச்சோலை மின்உற்பத்தி நிலைய மின்பிறப்பாக்கியொன்று செயலிழந்தது!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 270 மெகாவாட் உற்பத்தி இயந்திரமொன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாட்களிற்குள் அந்த இயந்திரம் இயங்க ஆரம்பிக்குமென்றும், மின்வெட்டு நேரத்தை நீட்டிக்காமல் மின்சார வழங்கல் நிர்வகிக்கப்படும் என்றும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment