காலி முகத்திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்; ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்!

Date:

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்த பேரணியில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்ணளவாக 20,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக முகப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காலி வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்