பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டக்காரர்கள் முன்னேற விடாமல் தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பி பெருமளவான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1