Pagetamil
இலங்கை

இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த மத்திய வங்கி ஆளுனர்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளதாக கப்ரால் உறுதிப்படுத்தியுள்ளார்.

“அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் சூழலில், நான் இன்று எனது ராஜினாமாவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளேன்” என்று கப்ரால் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மஹிந்த காலத்தையே மிஞ்சிய அதிகார ஆட்டம்: யாழில் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் வைத்தியர்கள்!

Pagetamil

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இன பாம்பு!

Pagetamil

4 மாதங்களில் 38 துப்பாக்கிச்சூடுகள்

Pagetamil

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

Leave a Comment