இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக அவர் மீது பொலிசார் குற்றம் சுமத்தியிருந்தனர்.
28 வயதுடைய அனுருத்த பண்டார நேற்று முன்தினம் இரவு கம்பளை எத்கல பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1