29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு பிணை!

இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக அவர் மீது பொலிசார் குற்றம் சுமத்தியிருந்தனர்.

28 வயதுடைய அனுருத்த பண்டார நேற்று முன்தினம் இரவு கம்பளை எத்கல பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment