நேற்று 5 மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16,445 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த ஐந்து மரணங்களும் மார்ச் 23 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

3 ஆண்களும் 2 பெண்களும் மரணித்தனர்.

60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 ஆண்களும் 2 பெண்களும் மற்றும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நேற்று மரணித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்