மண்ணெண்ணெய்க்கு வரிசையில் நின்றவர் மரணம்!

Date:

கண்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் வரிசையில் நின்ற 70 வயதுடைய முதியவர் ஒருவர், நோயாளர் காவு வண்டியின் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 70 வயதான மொஹமட் இல்லியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவர் மண்ணெண்ணெய்க்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், கண்டியில் கடுமையான வெயிலை தொடர்ந்து, அடை பெய்த நிலையில், அவர் வரிசையில் விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச...

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்