நேற்று 22 உயிரிழப்புக்கள்!

Date:

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 22 நோயாளிகள் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (1) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,244 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 19 பேரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட இருவர் மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஒருவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்