கண்டியில் மண்மேடு சரிந்து விழுந்து 3 பேர் பலி!

Date:

கண்டி, வத்தேகம, மடவல, மடிகே பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இடிந்து விழும் அபாயம் உள்ள இடத்தில் பாதுகாப்பு மதில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே அனர்த்தத்திற்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் பணிபுரிந்த 5 பேர் நீரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்