முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி வாசிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே உத்தரவிட்டுள்ளார்.
வழக்கை தொடர முடியாது என்ற பிரதிவாதியின் ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகையை படித்துவிட்டு விசாரணைக்கு திகதியை நிர்ணயிப்பதாக கூறினார்.
2016ஆம் ஆண்டு இராஜகிரியவில் சதீப் சந்தீப என்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி தப்பிச் சென்றதாக பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1