24.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
குற்றம்

யாழில் இளம் பூசகருக்கு வாள்வெட்டு!

யாழில் இன்று ஆலய பூசகரான இளைஞர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

யாழ், அரியாலை பகுதியில் இன்று மாலை இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.

வீதியோரம் நண்பர்களுடன் நின்ற 22 வயது பூசகர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் தலையில் காயமடைந்த பூசகர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!