பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகுவோரை மேலுமொரு மையத்தில் தடுத்து வைக்க அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வர்தமானியின்படி, கொழும்பு-05, கிருலப்பனை அவென்யூவில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகுபவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்.




