கிளிநொச்சியில் கிணற்றிற்குள் மிதக்கும் பெண்ணின் சடலம்: நடந்தது என்ன?

Date:

கிளிநொச்சியில் பெண்ணொருவரின் சடலம் கிணற்றிற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அம்பாள்குளம் பகுதியிலுள்ள கிணற்றிற்குள் பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது அங்கு சென்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் இதுவரை கிணற்றிற்குள்ளிருந்து மீட்கப்படவில்லை. அடித்துக் கொல்லப்பட்ட பின்னர் சடலம் கிணற்றிற்குள் வீசப்பட்டதா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ் அதிகாரியின் காணிக்குள் சிறுத்தைத் தோல்!

புத்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச்...

வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பு நாளை!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின்...

யாழில் விஜய் இரசிகர் எடுத்த விபரீத முடிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்