150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

Date:

பண்டாரவளை, எல்லத்தோட்டையில் நேற்று மாலை கப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தாக்கில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலத்த காயங்களுடன் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தியத்தலாவையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த கப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆற்றில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து டிரைவரை வெளியேற்றும் பணியில் போலீசார் மற்றும் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மக்கள் மேடை: புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி...

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்