புகையிரதம் மோதி தாய், தந்தை, மகன் பலி: விபத்தா?… தற்கொலையா?

Date:

வட்டவளை- ரொ​சல்ல புகையிரத நிலையத்துக்கு அண்மையில் புகையிரதத்தில் மோதுண்டு தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.

கொழும்பு- கோட்டையிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த உட​ரட்ட மெனிக்கே புகையிரதம் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.

அவர்கள், விபத்தில் சிக்கினார்ளா அல்லது பகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்