முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தமைக்காக கைதான 10 பேரும் 7 மாதங்களின் பின் பிணையில் விடுதலை!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாசிக்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 2 பெண்களும் கைதாகினர்.

7 மாதங்களாக பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால்  விடுதலை செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் இரட்ணவேல், க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்