முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தமைக்காக கைதான 10 பேரும் 7 மாதங்களின் பின் பிணையில் விடுதலை!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாசிக்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 2 பெண்களும் கைதாகினர்.

7 மாதங்களாக பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால்  விடுதலை செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் இரட்ணவேல், க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்