கடலுக்கு செல்வோருக்கான எச்சரிக்கை!

Date:

இலங்கையின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த வளிமண்டலத் தளம்பல் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த சில மணி நேரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளிலும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் பலத்த மழையுடன், 40-50 km/h வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் -அதிகபட்சமாக 60 km/h –  கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்