ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் 855 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதாயம் முன்னிலையில் இன்று வாசிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1