24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
குற்றம்

தலைமன்னார் கடலில் ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கையின் போது டிங்கி படகில்  3.1 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ரூ.24 மில்லியனிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர்கள் பேசாலை பிரதேசவாசிகள். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

Leave a Comment