வாழ வழியில்லை: 3 பிள்ளைகளிற்கும் விசம் பருக்கிய தாய்!

Date:

பதுளை, வெவெல்ஹின்ன தோட்டத்தில் பொருளாதாரப்பிரச்சினை காரணமாக தாய் ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு விசம் கொடுத்து, தானும் அருந்தியுள்ளார்.

எனினும், பிரதேசவாசிகளின் துரித நடவடிக்கையால் அவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டனர்.

31 வயதான தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மகள்களே விசம் அருந்தியுள்ளனர்.

அவர்களை மீட்ட பிரதேசவாசிகள், பதுளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர்கள் நால்வரும் காப்பாற்றப்பட்டனர்.

தாயாரினால் தேனீரில் விசம் கலக்கப்பட்டு பிள்ளைகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்