மேலும் 20 கொரோனா மரணங்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.

இலங்கையில் COVID-19 தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

11 ஆண்களும் 9து பெண்களும் நேற்று மரணித்தனர்.

மரணித்தவர்களில் 6 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

மரணித்த பெண்களில், 6 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 3 பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்