நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

Date:

இலங்கையில் நேற்று 556 பேர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 537,201 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 554 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

நேற்று 300 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  504,003 ஆக உயர்ந்தது.

தற்போது 19,544 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று 14 COVID-19 இறப்புகளும் பதிவாகியுள்ளன, நாட்டின் வைரஸ் இறப்பு எண்ணிக்கை 13,654 ஆக அதிகரித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்