Pagetamil
குற்றம்

3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிர்ச்செய்கை!

மூன்று மாடி சொகுசு வீடொன்றிற்குள் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லேரியா, ஹிம்புதான வீதியில் உள்ள வீட்டின் மூன்றாவது மாடியில் 10க்கு 10 அடி கொண்ட அறையொன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.

கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 35 வயதுடைய நபரொருவர் ஹிம்புதான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசு வீட்டைச் சோதனையிட்ட போது கஞ்சா செடிகளை வளர்த்த நபரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்கள் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!