நேற்று 681 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் நேற்று 681 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை  527,064 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,499 ஆக உயர்ந்தது.

தற்போது 33,354 நபர்கள் பல மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா தொற்றினால் 23 பேர் உயிரிழந்தனர். நாட்டில் இதுவரை பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13,354 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்