இலங்கை

சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணிக்கு தொடக்கம் ஐந்து மணி நேரம் சேவைகளில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிறுத்தப்பட்ட ரூ .7,500 கோவிட் கொடுப்பனவை மீள வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.

கோவிட் சிகிச்சை மருத்துவமனைகள், லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மஹரகமவில் உள்ள அபேக்ஷா மருத்துவமனை ஆகியவற்றில் வேலைநிறுத்தம் செய்யப்படவில்லையென அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இன்று மதியம் முதல் 12.30 மணி வரை அனைத்து மருத்துவமனைகளின் எதிரிலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

Pagetamil

இலங்கையிலுள்ள பழங்கால ஒலிபெருக்கி சாதனங்களை கடத்தும் இந்தியர்கள்!

Pagetamil

இலங்கையில் ஒருவரின் மாதாந்த அடிப்படை தேவை செலவு ரூ.16,975

Pagetamil

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

Pagetamil

Leave a Comment