இலங்கையில் மேலும் 55 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 13,019 ஆக உயர்ந்துள்ளது.
55 மரணங்களும் நேற்று ஒக்டோபர் 1 ஆம் திகதி நிகழ்ந்தன.
38 ஆண்களும் 17 பெண்களும் மரணித்துள்ளனர்.
மரணித்தவர்களில் 27 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 11 ஆண்கள் மற்றும்4 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
30 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்களும் நேற்று மரணித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1