25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 290 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 290 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை 79,537 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு மாகாணத்தில் நுழைந்த 826 வாகனங்களும் வெளியேறிய 594 வாகனங்களும் நேற்று சோதனை செய்யப்பட்டன, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பயணிக்க முயன்ற 286 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment