26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில், 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்தே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் திறக்கப்பட்ட மதுக்கடைகளில் குவிந்த மக்களை ஒழுங்குபடுத்தும் கடமையில் பொலிசார் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment