கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எதிர்வரும் 27ஆம் திகதி அவர்கள் யாழ் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினரிடமிருந்து பொலிசார் பறித்தெடுத்த கைத்தொலைபேசியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்படும்.



