கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் மனச்சோர்வடைந்தால் 1926ஐ அழையுங்கள்!

Date:

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் யாராவது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் நிபுணர் வைத்தியர் சஜீவன அமரசிங்க, மனநல கவலை உள்ளவர்கள் 1926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1500 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் ஆறு மாதங்களின் முடிவில் மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டனர். அவர்களில் 25% பேர் மனச்சோர்வு மற்றும் பிற மனநலக் கவலைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்