நேற்று 135 பேர் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 12 ஆம் திகதி இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,431 ஆக உயர்ந்துள்ளது.
71 ஆண்களும் 64 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
59 ஆண்கள் மற்றும் 50 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 12 ஆண்கள் மற்றும் 14 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1