கருப்பின ஆண்களை குரங்குகள் என தவறாக அடையாளம் கண்டதற்கு மன்னிப்பு கோரிய பேஸ்புக்!

Date:

பேஸ்புக் நிறுவனம் அதன் தலைப்புப் பரிந்துரைகளுக்கான அம்சத்தை இரத்து செய்துள்ளது.

அந்த அம்சத்தின் முக அடையாள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, காணொளி ஒன்றில் இருந்த கருப்பின ஆடவர்களைத் தவறுதலாகக் குரங்குகள் என்ற தலைப்பின் கீழ் சேர்த்துவிட்டது.

அதனையடுத்து, பேஸ்புக் பேச்சாளர் ஒருவர் அந்தத் தவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாதது, அதுபோன்ற பரிந்துரைகளைச் செய்துகொண்டிருந்த மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அதோடு, அந்நிறுவனம், அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

அதுபோன்ற மென்பொருள் வெள்ளையினத்தைச் சேராதவர்களின் அடையாளத்தைச் சரிவரக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால் அதனை மனித உரிமை ஆர்வலர்கள் குறைகூறியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21...

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்