நேற்று 577 நபர்கள் கைது!

Date:

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று 577 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஒக்டோபர் 30, 2020 முதல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 60,908 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேல் மாகாணத்திற்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய 994 வாகனங்களையும் பொலிஸார் ஆய்வு செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்