இந்தியா

நீர்வீழ்ச்சியில் உல்லாச வீடியோ பதிவு செய்த 24 வயது யுவதியும், காதலனும் கைது!

பலாங்கொட, பஹந்துடாவ, எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப்பிரிவினரால் இன்று (2) பிற்பகல் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மஹரகமவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும், எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணையும் பன்னிப்பிட்டியவில் பொலிஸார் கைது செய்தனர். அந்த யுவதி அழகுக்கலை நிபுணராவார்.

இந்த ஜோடி, நீர்வீழ்ச்சியில் பாலியல் உறவு கொள்வதை ஒளிப்பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ பிரபலமான வெளிநாட்டு ஆபாச இணையங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஜோடியோ வீடியோவை ஆபாச தளங்களிற்கு விற்றதாகவும், ஏற்கனவே இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கி விற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய ரவுடி… நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக்கொலை!

Pagetamil

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு: பெலிக்ஸின் கன்டெய்னர் காட்டேஜ்களில் சோதனை

Pagetamil

2026இல் தம்பி விஜய்யுடன் கைகோக்க தயார்: சீமான் அறிவிப்பு

Pagetamil

கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நீக்கம்!

Pagetamil

பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தமிழ் நடிகையை பலாத்காரம் செய்த அம்மன் கோயில் பூசாரி!

Pagetamil

Leave a Comment