நீர்வீழ்ச்சியில் உல்லாச வீடியோ பதிவு செய்த 24 வயது யுவதியும், காதலனும் கைது!

Date:

பலாங்கொட, பஹந்துடாவ, எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப்பிரிவினரால் இன்று (2) பிற்பகல் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மஹரகமவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும், எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணையும் பன்னிப்பிட்டியவில் பொலிஸார் கைது செய்தனர். அந்த யுவதி அழகுக்கலை நிபுணராவார்.

இந்த ஜோடி, நீர்வீழ்ச்சியில் பாலியல் உறவு கொள்வதை ஒளிப்பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ பிரபலமான வெளிநாட்டு ஆபாச இணையங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஜோடியோ வீடியோவை ஆபாச தளங்களிற்கு விற்றதாகவும், ஏற்கனவே இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கி விற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்