27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
இலங்கை

ரிஷாத் பதியுதீனிடமிருந்து கைத்தொலைபேசி மீட்பு!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் பயன்பாட்டிலிருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் அறையை ஆய்வு செய்ய சென்றபோது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீன் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகள் அவரது கூண்டுக்கு சென்றுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளை கண்டதும், கூண்டுக்கு வெளியே கைத்தொலைபேசியை பதியுதீன் வீசியெறிந்துள்ளார்.

எனினும், அது மீட்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபானசாலைக்கு எதிராக பூநகரியிலும் போராட்டம்

east tamil

நாமலின் சட்ட படிப்பு குறித்து CID விசாரணை

east tamil

கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரதேச அமைப்புக்களின் கோரிக்கை

Pagetamil

முடிவில்லாமல் தொடரும் அதானியின் காற்றாலை திட்டம்

east tamil

கார் விபத்தில் ஒருவர் பலி – எம்.பி யின் சகோதரன் கைது

east tamil

Leave a Comment