உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு 3 நீதிபதிகள் குழு நியமனம்!

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 26 பேர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி தமித் தலைமையில், நீதிபதிகள் அமல் ரணராஜாமற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் விடுத்த கோரிக்கையையடுத்து, இந்த நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்