காபூல் குண்டுத்தாக்குதலில் 72 பொதுமக்கள் பலி!

Date:

ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 72 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் மற்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

2011 ஓகஸ்டில் அமெரிக்காவின் சினூக் ஹெலிகாப்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான ஒரு நாள் இழப்பு நேற்று வியாழக்கிழமை குண்டுவெடிப்பில் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் குறைந்தது 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ISIL (ISIS), கோரசன் மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அரசு ISKP (ISIS-K) ஆகியவற்றால் உரிமை கோரப்பட்டுள்ளது. அதன் தற்கொலை குண்டுதாரிகள் “அமெரிக்க இராணுவத்துடன் மொழிபெயர்ப்பாளர்களையும் ஒத்துழைப்பாளர்களையும்” கொன்றதாக அறிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்